இப்படியும் ஒரு வழமை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் குவாஹாத்தி என்ற நகரில் கடும் வரட்சி நிலவியபோது மழை பெய்ய வேண்டி இரு தவளைகளுக்கு ஆடம்பரமான திருமணம் செய்துவைத்து மழைக்கடவுளிடம் வேண்டி நிற்பார்களாம்.இப்படிச் செய்வதனால் மழைக்கடவுள் மகிழ்ச்சியடைந்து மழைபொழியும் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு உண்டெனக் கூறப்படுகிறது.

                                                                                                                                                                        செல்வன - உ.பிரசன்னா

 
Make a Free Website with Yola.