கௌரவிப்பு விழா
எமது சமூகப்பெரியார்களான திரு.மு.கிருஸ்ணபிள்ளை அவர்களுக்கு திருமுறைச்செம்மல் என்ற பட்டமும் திரு.மு.நமசிவாயம் அவர்களுக்கு சமூகச்செம்மல் என்ற பட்டமும் எமது நிலையத்தினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.