திரு.ச.திருச்செல்வம்(நிலைய நி.ச.உறுப்பினர்)அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர் லயன் M.தவக்குமார்(தலைவர்,வட்டுக்கோட்டை லயன்ஸ் கழகம்)அவர்கள் உரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர் லயன்.சி.சிவநாதன்(பதிவாளர்,உயர் தொழில் நுட்பக் கல்லூரி)அவர்கள் உரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர் திரு.இ.கணேசானந்தன்(அதிபர்,யா/தொல்புரம் விக்கினேஸ்வர வித்தியாலயம்)அவர்கள் உரையாற்றுகிறார்.
திரு.ப.மதனகோபாலன்(செயலாளர்) அவர்கள் நன்றியுரை நிகழ்த்துகின்றார்.
சிவசிறீ.சு.சுந்தரராஜக் குருக்கள்(வழக்கம்பரை முத்துமாரியம்மன் தேவஸ்தானம்)அவர்கள் ஆசியுரை நிகழ்த்துகிறார்.
நிலையத் தலைவர் லயன்.தி.உதயசூரியன் J.P அவர்கள் தலைமையுரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர் திரு.சு.தியாகலிங்கம்( இலங்கை வங்கி உத்தியோகத்தர் அவர்கள் உரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினர் திரு.ம.சிறீமுருகவேள் அவர்கள் உரையாற்றுகிறார்.
பிரதம விருந்தினர் திருமதி.நாகறஞ்சினி ஐங்கரன்(தலைவர்,வலிமேற்கு பிரதேச சபை,சுழிபுரம்)அவர்கள் உரையாற்றுகிறார்.
திரு.க.சந்திரசேகரன்(அதிபர்,யா/பண்ணாகம் மெய்கண்டான் ம.வி)அவர்கள் வெளியீட்டுரையாற்றுகிறார்.
ஆசுகவி .திரு.செ.சிவசுப்பிரமணியம் அவர்கள் மதிப்பீட்டுரையாற்றுகிறார்.
பத்திராதிபர் திரு.ம.சிவபாலன் அவர்கள் உரையாற்றுகிறார்.
 
Make a Free Website with Yola.