சமூகச்சுடர் - 15 கையெழுத்துச்சஞ்சிகை வெளியீடு

மங்கலவிளக்கேற்றல் நிகழ்வு

நிலையப்போசகர் திரு..இராமலிங்கபிள்ளை அவர்களால் தேவாரம் இசைக்கப்படுகின்றது.

சிவசிறீ.சு.சுந்தரராஜக்குருக்கள் அவர்களால் ஆசியுரை நிகழ்த்தப்படுகிறது.


நிலைய உபதலைவர் திரு.ச.கைலாசநாதன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்படுகிறது.

நிலையத்தலைவர் திரு.தி.உதயசூரியன் J.P அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்படுகிறது.

பிரதமவிருந்தினர் திரு.சு.புத்திசிகாமணி(செயலாளர்,பிரதேசசபை,வலிமேற்கு) அவர்கள் உரையாற்றுகிறார்.

சிறப்பு விருந்தினர் லயன் DR.S.சதாசிவம் அவர்கள் உரையாற்றுகிறார் .

சிறப்பு விருந்தினர் திரு.ம.சிறீமுருகவேள்(கிராம உத்தியோகத்தர்) அவர்கள் உரையாற்றுகிறார்.

யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் திரு.வ.சிறீகாந்தன் அவர்களால் வெளியீட்டுரை நிகழ்த்தப்படுகிறது.

ஓய்வு பெற்ற அதிபர் திரு.மு.ஜெயகுமார் அவர்களால் மதிப்பீட்டுரை நிகழ்த்தப்படுகிறது.

 
Make a Free Website with Yola.