சமூகச்சுடர் - 15 கையெழுத்துச்சஞ்சிகை வெளியீடு
மங்கலவிளக்கேற்றல் நிகழ்வு
நிலையப்போசகர் திரு.ச.இராமலிங்கபிள்ளை அவர்களால் தேவாரம் இசைக்கப்படுகின்றது.
சிவசிறீ.சு.சுந்தரராஜக்குருக்கள் அவர்களால் ஆசியுரை நிகழ்த்தப்படுகிறது.
பிரதமவிருந்தினர் திரு.சு.புத்திசிகாமணி(செயலாளர்,பிரதேசசபை,வலிமேற்கு) அவர்கள் உரையாற்றுகிறார்.
யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபர் திரு.வ.சிறீகாந்தன் அவர்களால் வெளியீட்டுரை நிகழ்த்தப்படுகிறது.
ஓய்வு பெற்ற அதிபர் திரு.மு.ஜெயகுமார் அவர்களால் மதிப்பீட்டுரை நிகழ்த்தப்படுகிறது.