தொல்புரம் துரையன் வளவுப் பிள்ளையார் கோயில் பரிபாலனசபைச் செயலாளர் திரு.கு.பா.விஜயகுமார் அவர்களின் தாயார் பத்மாவதி பார்த்தசாரதி அவர்கள் 03.09.2011 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை முத்துப்பிள்ளை(முத்தாச்சி மாமி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற  குமாரசூரியர் சிவபாக்கியம்(கல்வளை சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பார்த்தசாரதி(ஒய்வுபெற்ற P.W.D. ஓவசியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பூபதி, பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயகுமார்(நூலகர், வலிகாமம் மேற்கு பிரதேச சபை), மோகனகுமார்(கண்ணன் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்திகா திலகேஸ்வரி, சியாமளா(லண்டன்), ஆனந்தி, பிரணவபவா, முருகானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லமுத்து, காலஞ்சென்ற நாகநாதர் மற்றும் சிவஞானம், சிங்கவேலு, சுபத்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவயோகப் பிரியா, Dr.சிவறஞ்சினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
சூரியமோகன்(லண்டன்), பிரியந்தி(லண்டன்), சூரியப்பிரகாஷ், சிவப்பிரகாஷ், ஜெயப்பிரகாஷ்(மாணவர்கள், யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி), சத்தியப்பிரகாஷ்(மாணவன் யாழ் ஐக்கிய சங்க சைவ வித்தியசாலை, சுழிபுரம்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
Make a Free Website with Yola.