மரண அறிவித்தல்

தொல்புரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா இரத்தினசபாபதி(ஓய்வு பெற்ற சங்கானை ப.நோ.கூ.சங்க உத்தியோகத்தர்)அவர்கள் 15.01.2012 அன்று கொழும்பில் காலமானார். இவர் அமரர்களான கந்தையா தையல்முத்து தம்பதிகளின்  மகனும் எமது நிலையச் செயலாளர் திரு.ப.மதனகோபாலன் அவர்களின் மாமனாரும் ஆவார்.
 
Make a Free Website with Yola.