மரண அறிவித்தல்
தொல்புரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கந்தையா இரத்தினசபாபதி(ஓய்வு பெற்ற சங்கானை ப.நோ.கூ.சங்க உத்தியோகத்தர்)அவர்கள் 15.01.2012 அன்று கொழும்பில் காலமானார். இவர் அமரர்களான கந்தையா தையல்முத்து தம்பதிகளின் மகனும் எமது நிலையச் செயலாளர் திரு.ப.மதனகோபாலன் அவர்களின் மாமனாரும் ஆவார்.