வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,
தொல்புரத்தில் வாழ்ந்தவரும், டென்மார்க்கில் வசித்தவருமான சிவசுப்பிரமணியம்
சிவயோகம் அவர்கள் 04-01-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மயில்வாகனம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
லலிதா(டென்மார்க்), பத்மநேசன்(இலங்கை), கனகராஜா(டென்மார்க்),
பேரின்பநாதன்(டென்மார்க்), குபேந்திரன்(டென்மார்க்), கங்கா(டென்மார்க்)
ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகாலிங்கம்(டென்மார்க்), காஞ்சனா(இலங்கை), சிவா(டென்மார்க்),
மதி(டென்மார்க்), சசி(டென்மார்க்), ராஜகுமார்(டென்மார்க்) ஆகியோரின்
பாசமிகு மாமியாரும்,
மாரிமுத்து, காலஞ்சென்ற சிவபாக்கியம், கனகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைச்செல்வி, மகிழ்தினி மோட்டின், மதிவதனா ரஷ்முஷ், பிரதீபா, பிரசாந்,
பிரகாஷ், விக்னேஷ், தினேஷ், நவினா, வாசவி, சங்கரி, நிருஷன் ஆகியோரின்
அன்புப் பேத்தியும்,
யூலியா, மலு ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். |